நீதிமன்றம் உத்தரவிட்டும், தனக்குத் தேவையான வாகன வசதிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறி தமிழக அரசு மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும், தனக்குத் தேவையான வாகன வசதிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறி தமிழக அரசு மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.